ஆகஸ்டு,08- அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக அவரதுஎம்.பி.பதவி பறிக்கப்பட்டது. அந்த தண்டனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததால், அவருக்கு மீண்டும் எம்.பி.பதவியை மக்களவை செயலகம் வழங்கியது. இதனை அமேதி மக்களவை தொகுதி காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினர். 51 கிலோ எடை கொண்ட லட்டை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். காங்கிரஸ் கட்சியின் இரும்புக்கோட்டையாக இருந்த அமேதி தொகுதிContinue Reading