ஆகஸ்டு, 04- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீடிக்கிறது. அவர் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்Continue Reading