மே.25 இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் எந்தச் சிக்கலும் வராது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்றுவருகிறது. செப்டம்பர் மாதம் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கிContinue Reading

மே.23 நாடு முழுவதும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதேநேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, புழக்கத்தில் இருந்துContinue Reading

மே.2 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ளContinue Reading

ஏப்ரல்.27 இந்தியாவில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். இருப்பினும், இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிவதாக இருந்தால், மே 15 அன்றுContinue Reading