ஜூன்.5 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக உலா வந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை, சின்னமனூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ‘அரிக்கொம்பன்’ யானையைப் பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாகContinue Reading

மே.30 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி நுழைந்த அரிக்கொம்பன் யானை தாக்கியத்தில் காயமடைந்த பால்ராஜ் என்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ‘அரிக்கொம்பன்’ என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்திContinue Reading

மே.20 கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்களாக நடைபெற்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி,Continue Reading

மே.19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 3 யானைகளுடன் குடியிருப்புப் பகுதிகளில் பாகுபலி யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இதில் வனப்பகுதியில் கடந்த சிலContinue Reading

மே.18 தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து வனத்துறை பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று நேற்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00Continue Reading