மதுரை அருகே உள்ள வரிச்சியூரை சேர்ந்த செல்வம், கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகை கடையாக உலாவரும் தாதா ஆவார். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தின் நெருங்கிய கூட்டாளி செந்தில்குமார். மதுரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்  உள்ளிட்ட இரண்டு பேர் கொலை வழக்கி ல் செந்தில்குமாரை முக்கிய குற்றவாளியாக போலீசார்  சேர்த்தனர். போலீசில் செந்தில்குமார் சிக்கினால், தானும் கைது செய்யப்படலாம் எனContinue Reading