மே.2 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட 12 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவசூல், முதல் முறையாக ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11%Continue Reading