கொச்சி.. ஜுன்,-24. கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில சுமார் 10 முக்கிய யூ டியூப் வலைப்பதிவாளர்கள் மற்றும் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எர்ணாகுளம், பத்தனம்திட்டா திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆலுவாவில்Continue Reading

மே.27 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித் துறையினர் மீது திமுகவினர் தாக்கல் நடத்திய விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதைContinue Reading