தமிழகம் – ஆந்திரா எல்லையில் எலாவூர் சோதனை சாவடியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எலாவூர் சோதனைச் சாவடியில் போதை தடுப்பு போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்ட போது, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தContinue Reading