புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் செங்கோலின் விலை எவ்வளவு என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அது மட்டுமல்ல இந்த சொங்கோலுக்கும் சோழ மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? அந்த செங்கோல் எந்த மன்னருடையது? இது போன்ற சந்கேங்களை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு செல்வோம். அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட்Continue Reading