கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை நீடிக்கும்-வானிலை ஆய்வுContinue Reading

ஏப்ரல்.27 இந்தியாவில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். இருப்பினும், இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிவதாக இருந்தால், மே 15 அன்றுContinue Reading