மே.9 திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின தங்க கோபுரத்தை விதிமுறைகளை மீறி பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது கேள்விContinue Reading