மே.6 இரு நாட்டு எல்லை பகுதியில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்பட வாய்ப்பில்லை என சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவுContinue Reading

ஏப்ரல்.28 ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இரு தரப்பிடையே சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து, அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காகContinue Reading