மே.9 கோவை வெள்ளியங்கிரி மலையின்‌ சுற்றுச்கழலை பாதுகாக்கும்‌ நோக்கத்தில்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படும்‌ வருடாந்திர தூய்மை‌ பணிகளில் சிவாங்கா பக்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகளும்‌ இணைந்து தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும்,‌ ஆன்மீக முக்கியத்துவமும்‌ வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால்‌ இம்மலை தென்‌ கயிலாயம்‌ எனவும்‌Continue Reading