தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளுள் முதன்மையானவர் சரிதா. 45 ஆண்டுகளாக திரைஉலகில் இருக்கிறார். நடுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார்.நீண்ட இடைவெளிக்கு பிறது அவர் நடித்துள்ள மாவீரன் சக்கைபோடு போடுகிறது. மாவீரன் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட சரிதா, ’ மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது’ என்ற புதிய தகவலையும் வெளியிட்டுள்ளார். ‘மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்த கேரக்டரில்Continue Reading