மே.6 சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் செயல்பட்டுவரும் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணைContinue Reading