மே.10 கோவை அருகே பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்சிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததது. கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் மருத்துவContinue Reading