மே.10 கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுககான பிரச்சாரம் தீவிரமானது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகியContinue Reading