செப்டம்பர்,16- நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக விஜய்இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறார்.அடுத்து அரசியலில் இறங்க காய் நகர்த்தி வருகிறார். ஆரம்ப நாட்களில் விஜய்,அப்பா பிள்ளையாகவே இருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான், விஜய்காக கதை கேட்பார். அவருக்கு கதை பிடித்திருந்தால் விஜய் நடிப்பார்.விஜய்க்கான சம்பளத்தையும் கூட எஸ்.ஏ.சி.தான் தீர்மானிப்பார். ஆனால் நாளாவட்டத்தில் விஜய் தன்னை மாற்றிக்கொண்டார். தானே நேரடியாக கதை கேட்க தொடங்கினார். அவரே, தனக்கான சம்பளத்தை பேசினார்.படங்களின்Continue Reading

June 20, 23 விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியமலை சுத்தப்படுத்த யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்றContinue Reading