உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா மறைமுகமாக சாடினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆனந்த் சர்மா கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது. அற்புதமான கட்டிடங்கள் பற்றி பற்று உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகமும், நாடாளுமன்றContinue Reading