செப்டம்பர்,07- தரமான சினிமாக்களை கொடுக்கும் தமிழ் இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான் .அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை தீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை அண்மையில் பா.ம.க. தலைவர்Continue Reading

ஜுலை,28- நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த பேராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உப்பட சுமார்  500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு மூண்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். என்எல்சி நிறுனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் சேத்தியாதோப்பு அருகே சுமார் 10 கிராமங்களில் நிலம் எடுக்கு பணியை புதன்கிழமை அன்று தொடங்கியது. உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் எடுக்கப்படுவதகாக் கூறி கிராமContinue Reading

தருமபுரி, ஜுன் 4. வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போரட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அன்புமணி கூறியதாவது.. தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு துறைக்கு சமூகContinue Reading

“கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும், என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட பல்வகை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின், குறிப்பாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசனContinue Reading