பி.எஸ்.எல்.வி விண்ணில் பாய்கிறது

ஏப்ரல்.22 சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி.,பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலும் பல வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டுவருகிறது. அதன்படி,Continue Reading