தூத்துக்குடியில் டவுன்சின்ட்ரோம் குறைபாடுடைய 4 வயது சிறுவன், 50 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் படங்களை அடையாளம் காண்பித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தூத்துக்குடிமுத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் நிர்மலா தம்பதியினரின் 4 வயது சிறுவன் செல்வ சந்தோஷ். இவர் அதேபகுதியில் உள்ள சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். செல்வசந்தோஷ் பிறந்தபோதே டவுன் சின்ட்ரோம் என்ற மூளை குறைபாடு நோயால் 50 சதவீதம் பாதிக்கப்பட்டிந்தார். இதையடுத்து,Continue Reading