தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் கோயில் அதிகாரி மரணத்துக்கு நீதி கேட்டு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைப்பயணம் நடத்தினார். மது விலக்கை அமுல் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நடைப்பயணம் செய்துள்ளார். இப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம். ‘என் மண் என் மக்கள்’ எனContinue Reading

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு  முன்பு நடந்த மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கமல்நாத் முதலமைச்சரானார். ஆட்சியை இழந்த பா.ஜ.க.,கமல்நாத்தை கவிழ்ப்பதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியது. முதலமைச்சர் பதவி கிடைக்காத புழுக்கத்தில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா,கமல்நாத்தை விரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்ததை பா.ஜ.க.பயன்படுத்திக்கொண்டது. கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமானார்.கமல்நாத் கவிழ்ந்தார். பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.கையூட்டாக சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர்Continue Reading

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை கொண்டு சென்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலிஸ் தரப்பு மனுContinue Reading