ஏப்ரல் 17 கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெகதீஷ் ஷெட்டர் எந்தContinue Reading

ஏப்ரல் 17 அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.Continue Reading

ஏப்ரல் 17 இன்று தங்களின் வீழ்ச்சியை ஆம் ஆத்மி கொண்டு வரும் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று ராகவ் சதா தெரிவித்தார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.Continue Reading

ஏப்ரல் 17 40 சதவீத கமிஷன் பா.ஜ.க. அரசாங்கத்தின் பிடியில் இருந்து கர்நாடகா விடுதலை பெறுவதை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேஸ்புக்கில் ஒரு பதிவில், பசவண்ணா ஜியின் அன்பு, பணிவு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் போதனைகள் ஒவ்வொரு கன்னடர்களின் டி.என்.ஏ.விலும் ஆழமாகப் பதிந்துள்ளன. மேலும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக நடந்த நம்Continue Reading

ஏப்ரல் 17 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுContinue Reading

அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பதிலடி

ஏப்ரல்.17 பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலில் தமக்கு 1023 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதற்கு, திருவெறும்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியContinue Reading

அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சி - 13 பேர் பலி

ஏப்ரல். 17 மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநில அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அங்குள்ள பிரமாண்ட திறந்தவெளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றContinue Reading

ஏப்ரல் 16 ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும்Continue Reading

Fri, 14 Apr 2023 மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் பாபாசகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுக்காக, அவரின் இந்த 132 வது பிறந்தநாளில் இந்திய தேசிய காங்கிரஸ் அவருக்கு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும்Continue Reading

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா மறைமுகமாக சாடினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆனந்த் சர்மா கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது. அற்புதமான கட்டிடங்கள் பற்றி பற்று உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகமும், நாடாளுமன்றContinue Reading