திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழ் கடவுள் முருகப் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், தங்க மயில், தங்கContinue Reading

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் 13-ஆம் நாள் நிறைவு விழாவாக யானை வாகனத்தின் மீது எழுந்தருளி உலாவந்த ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி‌ உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலியோடு அனுதினமும் காலை,இரவு நேரங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிContinue Reading

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர்Continue Reading