கோவை துடியலூரில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாக மத்திய அரசின் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (PM NAM) மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், கோவை, பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி வாய்ந்த இளைஞர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்கின்றனர். நேற்று நடைபெற்றContinue Reading

இந்தியாவில் இனி சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆதார் எண்ணைப் பிற அடையாள அட்டைகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு சேமிப்பு திட்டக் கணக்குகளுக்கு ஆதார் எண் மற்றும்Continue Reading