மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் செகந்திராபாத்திலிருந்து – திருப்பதிக்கு வந்தய பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ரயிலில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்பதற்காக புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கும் மேடையில்Continue Reading