ஜுலை,24-சென்னையில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களால் ஏற்படும் பிரச்சினை போலிசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்ற புகார் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களில் சிலருக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பிய போலிசார். மாநகர பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உள்ளனர். சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகருக்கான தடம் எண் 56A பேருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது  தியாகராஜா கல்லூரி மாணவர்கள்Continue Reading

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், சென்னை பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்து உள்ள 50 பக்க குற்றப்பத்திரிக்கையில்  மலைக்க வைக்கும் சொத்து விவரங்கள் இடம் பெற்று உள்ளன. சென்னையில் அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது என்பது புகாராகும்.நிறுவனத்தின  நிர்வாக இயக்குனர்கள்Continue Reading