ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைத்துள்ள ஜெயிலர் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 8 நாட்களில் உலகளவில் 400  கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. பட ரிலீசுக்கு முதல் நாள் இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு  சென்றார். முதலில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தContinue Reading

ஆகஸ்டு,06- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு  நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படம் வெளியாவதால், இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும்Continue Reading

ஆகஸ்டு,02- காதலை சுவையாக சொல்லி இருந்த படம் மின்னலே’. இந்தப்படத்தின் மூலம் தான் கவுதம் வாசுதேவ் மேனன் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அவர் இயக்கத்தில்  2003- ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் காக்க காக்க. கவுதமுக்கு இது இரண்டாம் படம். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும்Continue Reading

ஆகஸ்டு,2- இந்தி நடிகை கங்கனா ரனாவத் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் இயங்கி கொண்டிருப்பார். தமிழில் ‘சந்திரமுகி -2 ‘படத்தில் இப்போது நடிக்கிறார். மும்பையை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு இவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அங்குள்ள அரசியல்வதிகள் கோபத்துக்கு ஆளானார். தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இருந்தது. இதனால் அவருக்கு மத்திய அரசு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. தனது இருப்பை பதிவு செய்து கொள்வதற்காக அவ்வப்போது வாய்Continue Reading

அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியலை ஜும் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குசொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 20 கோடிரூபாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துசேர்ந்தது?Continue Reading

காதல் மன்னன் என வர்ணிக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசனின் வாரிசுதான்,இந்தி நடிகை ரேகா. ஜெமினிக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாக 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 15 வயதிலேயே கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார். பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் பட்டியலில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. வடக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித்Continue Reading

விஜய்க்கு சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ , இயக்கியுள்ள  ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடங்களில் வருகிறார். ( விஜய்காந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை  அட்லீ கொஞ்சம் மாற்றி இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு) நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இந்தியில்Continue Reading

ஜுலை,12- தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக  திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர். ‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர்Continue Reading

ஜுலை, 2- சினிமாவை கனவுத் தொழிற்சாலை என்பார்கள். பெரும் பட்ஜெட்டில் தயாராகும் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் படுதோல்வி காணும். குறைந்த செலவில் உருவாகி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவரும் திரைப்படம், அதிரி புதிரி ஹிட் அடிக்கும். ஒரு தலை ராகத்துக்கு முன்பாகவே இந்த மேஜிக் தொடங்கி இருக்கலாம். சில மாதங்களுக்கு முன் வந்த படங்களில் அப்படி ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய படம் ‘லவ்டுடே’. சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனContinue Reading

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி  அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. ரோஜா  படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார். நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான் தனுஷ்-Continue Reading