செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

செப்டம்பர்,02- நடிகர் மாதவன், தனது கலை உலக பயணத்தை இந்தி தொலைக்காட்சிகள் வாயிலாக ஆரம்பித்தார்.சில தொடர்களில் நடித்தார்.பிறகு இந்தி சினிமாவில் நடித்தார். அவரை இயக்குநர் மணிரத்னம், தனது அலைபாயுதே படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார்.இந்த படம் அவருக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாய் அமைந்தது. அதன் பின் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தார். கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதஎழுத்து, மின்னலே. அன்பே சிவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாதவன் இயக்கிContinue Reading

செப்படம்பர், 02- இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுத்த, பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாக்கள் தயாரிப்பதில்லை.ஏவிஎம், விஜயா- வாகினி,சத்யா மூவீஸ்,சிவாஜி பிலிம்ஸ்,சூப்பர் குட் பிலிம்ஸ், பஞ்சு அருணாசலத்தில் பி.ஏ.ஆர்ட்ஸ், இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் படம் எடுக்கும் ஆசையை மறந்தே போனார்கள். உச்ச நடிகர்கள் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை பிரமாண்ட இயக்குநர்கள் கேட்கிறார்கள். பல கோடிகளைContinue Reading

செப்டம்பர்,01- கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார். பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாகContinue Reading

ஆகஸ்டு,30- ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் இமயமலை பயணம் மேற்கொண்டார். தமிழகத்துக்கு திரும்பி வரும் வழியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்‌ஷனில் அவர் நடிக்க உள்ளார். இன்னும் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனதுContinue Reading

ஆகஸ்டு,24- பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நம்ம ஊர் டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். நாக சைதன்யா அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது. மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திரContinue Reading

ஆகஸ்டு,19- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’மாமன்னன் ‘ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையுல் குவித்தது. மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடும் நிலையில் இதன்Continue Reading

ஆகஸ்டு,17- ’பாபா’படத்தின் தோல்வியினால் துவண்டிருந்த ரஜினிகாந்த், தனது அடுத்த ‘இன்னிங்ஸ்’சை தொடங்க புதியபாதை அமைத்து கொடுத்த படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிக்கு நிகராக வடிவேலுவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. 2005- ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி, .சென்னை சாந்தி தியேட்டரில் ஒரு ஆண்டை தாண்டி ஓடியது. தமிழகம் முழுவதும் வசூலிலும் சாதனை படைத்தது. இதற்கு பின் பி,வாசு டைரக்டு செய்த எந்த படமும்Continue Reading

ஆகஸ்டு,16- தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு, வில்லன் நடிகர்களே ஆதி முதல்ஆணி வேராக இருந்து வந்துள்ளனர்.எம்.ஜி.ஆருக்கு நம்பியார், ரஜினிக்கு ரகுவரன் என பொருத்தி,படத்தை வெற்றி அடையச்செய்தனர், இயக்குநர்கள்.வில்லன்களின் குரூர முகத்தை கிழித்து, நீதியை நிலைநாட்டியதால் சினிமா ஹீரோக்கள் நிஜமான நாயகன்களாக வலம் வந்தனர். பேட்ட, மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு வில்லன் விஜய்சேதுபதி .பெரும் காரணியாக இருந்தார். இதனால், நாயகனை முடிவு செய்யும் டைரக்டர்கள், யாரை வில்லனாக படத்துக்குள்Continue Reading

தமிழிலும், இந்தியிலும் கனவுக்கன்னியாக ஜொலித்த ஸ்ரீதேவிக்கு நேற்று ( ஞாயிறு) 60 –வது பிறந்தநாள். நான்கு வயதாக இருந்தபோது ’கந்தன் கருணை’ படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.கே.பாலசந்தர், தனது மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகி ஆக்கினார்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,கமல் ஆகியோருடன் நடித்தவர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியமொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் சூப்பர்ஸ்டாரினியாக இருந்தContinue Reading