ஜூன், 26- நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். முதல் 10 இடங்களைப் பெற்ற   மாணவ மாணவிகள் விவரம். 1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி 2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி 3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி 4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம் 5. சாந்தகுமார் – தருமபுரி 6. ராஜேஷ் – சடையம்பாளையம்,Continue Reading

கோவையை சேர்ந்த பதினான்கு வயது பள்ளி மாணவன், பிரபல சமூக வலைதள பக்கங்களை போல புதிய செயலிகளை உருவாக்கி கணிணி துறையில் இளம் தொழில் முனைவோராக உருவாகி புதிய சாதனை படைத்துள்ளார். கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.Continue Reading