ஏப்ரல்.26 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ்Continue Reading

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சூரத் கூடுதல் அமர்வுContinue Reading

ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

ஏப்ரல்.20 மோடி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுContinue Reading

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர்Continue Reading

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் அரசியல் சூடு அனல்பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிங் மேக்கர் அந்தஸ்தை இழந்துவிடக் கூடாதுContinue Reading

ஏப்ரல் 17 கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெகதீஷ் ஷெட்டர் எந்தContinue Reading

ஏப்ரல் 17 அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.Continue Reading

ஏப்ரல் 17 இன்று தங்களின் வீழ்ச்சியை ஆம் ஆத்மி கொண்டு வரும் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று ராகவ் சதா தெரிவித்தார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.Continue Reading

ஏப்ரல் 17 40 சதவீத கமிஷன் பா.ஜ.க. அரசாங்கத்தின் பிடியில் இருந்து கர்நாடகா விடுதலை பெறுவதை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேஸ்புக்கில் ஒரு பதிவில், பசவண்ணா ஜியின் அன்பு, பணிவு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் போதனைகள் ஒவ்வொரு கன்னடர்களின் டி.என்.ஏ.விலும் ஆழமாகப் பதிந்துள்ளன. மேலும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக நடந்த நம்Continue Reading

ராகுல்காந்தி 4 அறிவிப்புகள்

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading