Fri, 14 Apr 2023 மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் பாபாசகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுக்காக, அவரின் இந்த 132 வது பிறந்தநாளில் இந்திய தேசிய காங்கிரஸ் அவருக்கு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும்Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக விளங்கும் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் ஏப்ரல் 20- ஆம் தேதி வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்,  ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்து வந்தார். அவர் கடந்த மாதம் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்Continue Reading

அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கார்கே மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுContinue Reading

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீ்ண்ட நாட்களாக பனிப்போர் நிலவிContinue Reading

குலாம் நபி ஆசாத் கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகி வருகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள்Continue Reading

எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு நாளை பயணம் செய்யவுள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்று எம்பி ஆனார் ராகுல் காந்தி. சுமார் 4 ஆண்டுகள் கடந்து அடுத்த தேர்தல் வரவுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சமீபத்தில் அவரது எம்பி பதவி பறிபோனது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடகContinue Reading

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பைContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை திமுக உறுதிசெய்துள்ளது. 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என உறுதி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பாஜக-வுக்கு எதிரானContinue Reading

பா.ஜ.க-வின் 43-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமூகநீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகளைப்போல் இல்லாமல், சமூகநீதிக்காகவும், அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றத்துக்காகவும் பா.ஜ.க பாடுபடுகிறது. அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைப்பது, 5 லட்சம் முதல் 50 கோடி ஏழைகளுக்குப் பாரபட்சமின்றி இலவச சிகிச்சையளிக்கும் வசதியளித்திருப்பது ஆகியவை சமூகநீதியின் நிரூபணம்” என்றுContinue Reading

மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தியது, ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்தது ஆகியவற்றால், சுமார் இரண்டு வாரங்களாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இதுபோன்ற காரணங்களாலே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே, நாடாளுமன்ற இல்லத்திலிருந்து விஜய் சௌக்குக்கு `திரங்கா அணிவகுப்பு’ நடத்தின. அதைத் தொடர்ந்துContinue Reading