தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கிடையே ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் அண்மையில் பேசிய பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடவுள்ளது. அதில், ஆளுநருக்கு மத்தியContinue Reading