இங்கிலாந்து துணை பிரதமர் ராஜினாமா

ஏப்ரல்.22 இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் டொமினிக் ராப், பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமரான டொமினிக் ராப் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். இந்நிலையில், டொமினிக் ராப், தமது துறை சார்ந்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவர் கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணையின்Continue Reading