திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழ் கடவுள் முருகப் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த மார்ச் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், தங்க மயில், தங்கContinue Reading

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின் 13-ஆம் நாள் நிறைவு விழாவாக யானை வாகனத்தின் மீது எழுந்தருளி உலாவந்த ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான உலக பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி‌ உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவமானது கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலியோடு அனுதினமும் காலை,இரவு நேரங்களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிContinue Reading

தொடர் விடுமுறையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசன செய்ய திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் உள்ள இலவச தரிசனம் டோக்கன் அளிக்கும் மூன்று இடங்களிலும் அதிகாலையிலிருந்து மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச்செல்கின்றனர். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலையில் இருக்கும்,Continue Reading

பங்குனி உத்திரத்தையொட்டி, கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகைContinue Reading

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2Continue Reading