ஜுலை,25- ’நெல்லை எனக்கு தொல்லை’ என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சலித்துக்கொள்வார். நெல்லையிலிருந்து பிரிந்து உருவான தென்காசியும்,திமுகவுக்கு  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? தென்காசி வடக்கு மாவட்ட திமுக  செயலாளராக இருந்த செல்லத்துரை சில மாதங்களுக்கு முன்பு,கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பைContinue Reading

ஜுலை, 19- அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் முதலமைச்சரால் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர்,  செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாலைContinue Reading

பரி ஏறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே படங்களை இயக்கியதன் மூலம், தன்னை அடையாளம் காட்டி கொண்ட  படைப்பாளி    மாரி செல்வராஜ்.அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட்  மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.படம் உருவாகும் போது வெறும் நடிகராக இருந்த உதயநிதி, படம் முடிவடையும் போது அமைச்சராக உயர்ந்திருந்தார். பட வெளியீட்டுக்குContinue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் இதனை விளக்கி அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது.. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்தது தொடர்பான தங்களுடைய கடிதம் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.அது குறித்து சட்ட நுணுக்கங்களை உங்களுக்கு தெளிவுபடுத்த இந்த கடிதத்தை எழுத நேரிட்டுள்ளது. நீங்கள்,Continue Reading

கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேணு இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது தைரியமாக செயல்பட்டோம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் தான்Continue Reading

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது. நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சிலContinue Reading

பாதிரியாருக்கு அடி- உதை,, திமுக எம்.பி. மீது வழக்கு. அறிவாலயம்  நோட்டீஸ். திருநெல்வேலியில் பிஷப் தாக்கப்பட்ட  புகாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. டயோசிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய 2 பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியம் எம்.பியை டயோசிஸ் பேராயர் பர்னபாஸ் நீக்கம் செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்குContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading

பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆள விடுவது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவர், திருவாரூர் அடுத்த காட்டூரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள கலைஞர் கோட்டைத்தை திறந்து வைத்து பேசுகையில் இவ்வாறு கூறினார். கோட்டத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக இருந்த பீகார் முதலைமச்சர் நிதீஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக கடைசி நேரத்தில் பயணத்தை ரத்துContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்துள்ளது. சட்ட விரோதப் பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட  செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் உள்ளார். உடல் நிலையைக் கருதி அவரை சிறைக்கு கொண்டு செல்லாமல் மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை தரவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில்Continue Reading