ஏப்ரல்.25 இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடத்தால் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்திContinue Reading

Fri, 14 Apr 2023 இந்தோனேசியாவில் இன்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 என பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியான டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில்  7.0Continue Reading