சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். தமிழகத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பின்னர், மைசூர் திரும்புவதற்கான சென்னை விமானநிலையத்திற்கு சென்ற மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது,Continue Reading

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. அதில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரும் இளம் எழுத்தாளருமான ரித்விக் பாலா உள்ளிட்ட 11 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ புத்தகத்தின்Continue Reading