கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே ஆறுதலாக இருந்துவந்தது. இந்த நிலையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல்Continue Reading