தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55வயது பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும்Continue Reading