ஏப்ரல் 19 பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தென்மாநிலங்களை உலுக்கியது. வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் மதவாத தாக்குதலையும், அதற்கு பின்னால் முதலை கண்ணீர் வடிக்கும் மதவாத அரசியலையும் அம்பலப்படுத்தியது. அப்போது, சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த பயங்கரContinue Reading