மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது என்று முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத், நேற்று தனது சுயசரிதையான ஆசாத் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பிரதமர்Continue Reading