அதிக சத்ததில் மியூசிக் கேட்டுக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரரை தட்டிக் கேட்ட கர்ப்பிணி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள சம்யாபூர் பத்லி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரஞ்சு தனது கணவருடன் அங்கு வசித்து வருகிறார். திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான ரஞ்சு மீண்டும் கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அன்று அவரது அண்டை வீட்டில் வசிக்கும்Continue Reading