ஜுலை, 18 -இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் தலைநகர் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது  உலகத்தின் பல நாடுகளில் வெயில் கொடுமை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. இந்த வெப்ப அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பானை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி இதுவரை இல்லாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்டContinue Reading

லக்னோ, ஜூன் 18.. உத்தரபிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறப்புக்கு கடுமையான வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உ.பி.யில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை காணப்படுகிறது. காய்ச்சல்,Continue Reading