குவாலியர், ஜூன், – 20 . பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் செய்த இளம்பெண்ணையும் காதலனையும் பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக்கொன்று கயிற்றில் கட்டி ஆற்று முதலைகளுக்கு தீனியாகப் போட்டுவிட்டனர். மத்தியபிரதேச மாநிலத்தின் வடக்கலி உள்ள  மொரேனா மாவட்டத்தில் ஷிவானி என்ற 19 வயது இளம் பெண் பலபு என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் என்ற 21 இளைஞரை காதலித்தே இந்த கொடூரத்துக்கு காரணமாகும். அடிக்கடி சந்திப்பது, செல்போனில் விடிய,Continue Reading