ஆகஸ்டு, 22- முக்கியமான 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், இரு பிரதான கட்சிகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதுபோல் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தContinue Reading

ஜுலை,25- நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பாஜகவுக்கு எதிராக ‘ இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.’இந்தியா’ அணியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. வெவ்வேறு தளங்களில் இதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இழுக்க அவரது அண்ணன் மகன் அஜித்பவார் மூலம் பேரம் பேசப்பட்டது.Continue Reading

ஜுலை, 23- தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த். சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து  தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார். அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர்,  தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’Continue Reading

ஜுலை, 19- மூன்றாவது முறையாக எளிதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று  நினைத்திருந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் தோல்வி பயத்தைக் காட்டி விட்டது. பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காங்கிரஸ் முன்நின்று நடத்திய பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. காங்கிரசுடன் ஒரு போதும்  பயணிக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட மம்தாContinue Reading

ஜுலை,18- இன்னும் 10 மாதங்களில் நடைபெறப்போகும்  மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வழியாக ஒருங்கிணைந்து விட்டன. எல்லா பெருமைகளும் பீகார் முதல்-அமைச்சர்  நிதிஷ்குமாரையே சேரும். அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்.ஊர், ஊராக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.’மோடியை வீழ்த்துவோம்’ என அழைத்தார். ‘எதிர்க்கட்சிகளாவது.. ஒன்று சேர்வதாவது?’என பாஜக மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் நகைத்தன. ஆனால் , அதிசயம் நடந்தே விட்டது. பீகாரில் நிதிஷ் கூட்டியContinue Reading