ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading

ஜுலை,29- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் குதித்துள்ள எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் ஒரே அணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடந்தது, அந்த மாநில முதலமைசர் நிதிஷ்குமார், முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம்Continue Reading

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ,பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் கரம் கோர்த்து வரும் மக்களவை தேர்தலில் மோடியை வீழ்த்தியே தீருவது என பீகாரில் சங்கற்பம் எடுத்துள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முஸ்தீபுகளில் இறங்கியபோது, மோடி, அமித்ஷா வகையறாக்கள் ‘இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு’ என்றே எள்ளி நகையாடினர். ஆனால் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நடந்துContinue Reading

ஜூன்- 28 சிறப்பான செயல்பாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச அளவிலான தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கூட தர வரிசையில் சறுக்கி இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு பெர்ஃபாமன்ஸை தெறிக்கவிட்டிருக்கிறது. . இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக பின் தங்கிய நாடுகள், சிறிய தீவுகள்Continue Reading

ஜூன் 28 2 இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும்Continue Reading

ஜூன் – 27 1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியாContinue Reading

ஜூன் -27 இந்தியாவில் இருந்து இன்று தொடங்கும் ஐசிசி உலகக்கோப்பை ம் 27 நாடுகளுக்கு பயணம் செல்கிறது. ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர், நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 – ஆம் தேதி வரை இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா,Continue Reading

ஜுன் 26, முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் தனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக மதுரை மாமன்ற கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 -ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் பணிகள் முறையாக நடைபெறவில்லைContinue Reading

ஜூன்,26- இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை  சந்தித்தனர். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு, இந்தியாவில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை என பிரதமர் மோடி பதில்அளித்தார். இந்த பேட்டிக்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொலைக்காட்சி ஒன்றுக்குContinue Reading

June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading