June 20, 23 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் கனியுமா? அல்லது காயாகுமா? என்பதை காலம் கணித்து சொல்ல வேண்டும் என்று  கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றிருந்த கவிப்பேரரசு வைரமுத்து  கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த குறிப்பேட்டில்,  “நமக்கு நாமே பயணத்தினை தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்தினை பெற்று தொடங்கிய மு.க.ஸ்டாலினின்Continue Reading

June 19, 23 கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், லெபனானும் நேற்று இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஒடிசாவின் புபனேஸ்வர், கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லெபனான் அணியை 2-0 என்றContinue Reading

June 15, 23 சில வழக்குகளுக்காக சிபிஐ-க்கு அளித்திருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXVContinue Reading

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலங்களின் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பெற்றுள்ளது. இது குறித்து குருகிராமில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே 100 சதவீத கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமான மிசோரம், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மாணவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப உறவுகள், வேலை தொடர்பான பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு மனப்பாண்மை, மதம்Continue Reading

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் அரசியல் சூடு அனல்பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிங் மேக்கர் அந்தஸ்தை இழந்துவிடக் கூடாதுContinue Reading

ஏப்ரல் 18 `அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.” – மம்தா மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டுContinue Reading

ஏப்ரல் 18 இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.Continue Reading

ஏப்ரல் 18 “ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயதில் வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, இப்படியான வயது வேறுபாட்டிற்கு பின் அறிவியல்பூர்வ காரணிகள் ஏதுமில்லை, இது பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மையைக் காட்டுகிறது.’’ ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதினை கொண்டு வர வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கிற்கு முன்பாக, அஷ்வினி உபாத்யாய் என்பவர் தொடுத்தContinue Reading

ஏப்ரல் 17 அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.Continue Reading

ராகுல்காந்தி 4 அறிவிப்புகள்

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading