மிஸ் இந்தியா 2023

ஏப்ரல்.17 இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்றContinue Reading

நீட் தேர்வு - விண்ணப்பிக்க இன்றே கடைசி

ஏப்ரல்.15 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பு 2023 கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கானContinue Reading

APRIL 14, 2023 இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறைContinue Reading

Fri, 14 Apr 2023 அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்று சொல்லி இருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. முன்னாள் முதல்வர் லட்சுமண் சவதி விலகல் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தலில் நடைபெற இருக்கிறது. இதில் 224 தொகுதிகளில் 189 தொகுதிகளில் போட்டியிட பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில்Continue Reading

ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்கContinue Reading

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருந்துவரும் டி.சி.எஸ் எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முடிவடைந்த நிதியாண்டின் (FY23) நான்காம் காலாண்டில் 11,391 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.10,846 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,926 கோடியாக இருந்தபோது நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச்Continue Reading

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா மறைமுகமாக சாடினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆனந்த் சர்மா கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகம் சுருங்கி வருகிறது. அற்புதமான கட்டிடங்கள் பற்றி பற்று உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகமும், நாடாளுமன்றContinue Reading

ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். ‘ரோஜ்கார்’ என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்குContinue Reading

இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார். நாட்டின் மிகப் பெரும் சமூக சீர்திருத்தவாதியாக கொண்டாடப்படும் இவர், மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர். இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதியை பொது விடுமுறை தினமாக மத்திய அரசுContinue Reading

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறகிறது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் 20ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், வேட்பு மனுக்களைContinue Reading